பாடி... சத்யா நகரில் உள்ள *சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி* யில் பொங்கல் விழா !
13.1.23(வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில்
பாடி... சத்யா நகரில் உள்ள *சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி* யில்
பொங்கல் விழா !
தலைமை ஆசிரியர் அருட்தந்தை *மேத்யூ பள்ளிக்குணல்*
தலைமையில்,
வணிகர், கல்வியாளர், எழுத்தாளர்
Dr. *அமுதா பாலகிருஷ்ணன்* Ph. D. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தினார்.
மாணவ மாணவிகள்
கரகாட்டம் , சிலம்பாட்டம்,
ஒயிலாட்டம்,
பொய்க்கால் குதிரை ,
தப்பாட்டம்,
வில்லுபாட்டு, என
கேள்வி கேட்ட
மாணவ மாணவிகள்
சிறப்பாக பதில் சொன்னவர்களுக்கு
வெகுமதி ரொக்கப் பரிசாக
*அமுதா பாலகிருஷ்ணன்*
வழங்கினார்.
நல்ல இனிதாக , மகிழ்ச்சியாக
விழா இனிதே நடைபெற்றது.
Comments