நாரதரின் கர்வத்தை காட்டிய ஹனுமான்
இன்றைய Sumis Channel
நாரதரின் கர்வத்தை காட்டிய ஹனுமான்
ஆன்மிகத்தின் முதல் எதிரி கர்வம் கொள்ளுதல் !
இதில் நாரதரும் சிக்கிக்கொண்டார்.
நாரதர் வைகுண்டத்தில் வீணை இசைத்து மூன்று லோகங்களிலும் சஞ்சரிப்பவர்.
தும்புரு என்பவர் கைலாயத்தில் இசை வல்லுனாராக போற்றப்படுவர்.
இருவரும் நண்பர்கள்.
அப்போது அவர்களுக்குள் ஒரு போட்டி வந்தது..!
அந்த போட்டிக்கு அழகான பாடம் புகட்டி,
உண்மையை விளக்குகிறார் ஆஞ்ச நேயர் !
இந்த கதையை சொல்கிறது இன்றைய ஆன்மிக கதை
Comments