காதல்

 காதல்

                                  கவிதை   










என் 

விழியில்

உன்

விழிகள்

எழுதிய

கவிதை...!


கவிதை


என்னவனின்

காதல்...!


நான்


என்றும்

அவன்

இதழ்களில்

புன்னகையாய்...!


அவன்


என்றும்

என்

இதயத்தின்த்

துடிப்பாய்...!


கனவு


கற்னைகளின்

கோட்டை...!


கற்பனை


கனவுகளின்

வாசல்...!


மலர்


அவளின்

சிரித்த

முகம்...!


நெருப்பு


சுட்டெரிக்கும்

சூரியனாய்

அவளின்

பார்வை...!


சேலை


என்

நாணத்தை

மறைக்கும்

ஆடையாய் ...!


ஆசை


மண்ணிற்கும்

விண்ணைத்

தொட...!


நித்யஸ்ரீ


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி