கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கைவிட்டார்

 


வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கைவிட்டார். எம்.பி.சி பிரிவினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியரல்லாத பிற சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்கலாம். 20 சதவீதத்தில் பெரும்பகுதி வன்னியர்களுக்கு, பிறருக்கு ஒரு பகுதி கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்து சட்டப்பேரவை தொடங்குவதற்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும் அரசுக்கு நிபந்தனை அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி