போலீஸ்பாய்ஸ் கிளப் நூலகத்திற்கு நூல்கள்
மதுரை மாவட்டம்
போலீஸ் பாய்ஸ் கிளப்
நூலகத்திற்கு நூல்கள் சமர்பித்தல் :
மதுரை மாநகர் மதிச்சியம்
காவல் நிலைய எல்லை பகுதியில் புதிய போலீஸ் பாய்ஸ் கிளப்பை ஆழ்வார்புரம் MAVMM பள்ளி வளாகத்தில் 15.09.2020 ம் தேதி அன்று காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு
சிவபிரசாத் IPS., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்..
மேலும்
லில்லி கிரேஸ்
மதுரை மாநகர் காவல் துணைஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி.,
மதிச்சியம் E2காவல்நிலைய
காவல் ஆய்வாளர் செல்வி அவர்களிடம் ஆழ்வார்புரம் போலிஸ் பாய்ஸ் கிளப்பில் உருவாகி வரும் நூலகத்திற்கு
இதழ் (புத்தகம்) தானம் மற்றும் புத்தக வங்கி மூலம் சேகரித்த 17புத்தகங்களை சமூக ஆர்வலர் அசோக்குமார் சமர்பித்தார்...
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments