தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன
முதற்கட்டமாக
மாநிலதலைவர் R.ஆரோக்கியசாமி தலைமையில் கடந்த (10:08:2020) திங்கட்கிழமை மாலை சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது
இதில் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் மாநிலநிர்வாககுழ உறுப்பினர் S.காசிலிங்கம் மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்
நெல்லை மாவட்டம் மேலப்பாளைத்தில் அம்பை சாலையில் (15:08:2020) சனிக்கிழமை மாலை மாநில செயலாளார் M.மகாராஜன் தலைமையில் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்டசெயலாளார் A.மைனர்முத்து B.ஜெபக்குமார் மாநகரசெயலாளார் நெல்லை
மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் மேலப்பாளையம் பகுதிபொறுப்பாளார் H.பாதுஷா மற்றும் S..சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்
.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெயின்பஜாரில் மாநிலநிர்வாககுழ உறுப்பினர் s.காசிலிங்கம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
க.முகைதீன் மாநில பொதுச்செயலாளார்
K.V.மகாராஜன் நகர செய்திதொடர்பாளார்
V.தாமஸ் பூபால் ராயன்
வழக்கறிஞர் த.ம.ந.கா.இ விவசாய சங்கத்தலைவர் G.T.சந்திரசேகர் சமுக ஆர்வலர் திரு ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்
தூத்துக்குடி மாவட்டம்
குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் பகுதியில் (19:08:2020) புதன்கிழமை காலை
மாநிலபொருளாளார்
ⓜ.சக்திவேல் மற்றும் மாநிலநிர்வாககுழ உறுப்பினர் S..காசிலிங்கம் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கினர்கள்
தூத்துக்குடி மாவட்டம்
குரும்பூரில்(19:08:2020)புதன்கிழமை மாலை நகரபொறுப்பாளார் A.ஆத்திமுத்து தலையில் கபசுரகுடிநீர்
வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளார்கள்
S.மனோகரன் மாநில து.தலைவர் S.காசிலிங்கம் மாநிலநிர்வாக குழு உறுப்பினர் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர்கள்
Comments