விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் இலைக்கு பலன்
விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும்
ஒவ்வொரு இலைக்கும்
ஒவ்வொரு பலன்
விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது. கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும். வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும். அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும். அகத்தி இலை - துயரங்கள் களையப்படும். அரச இலை - எதிரிகளின் தொல்லை நீங்கும். எருக்கு இலை - குழந்தைப்பேறு கிடைக்கும். மரவு இலை - துன்பங்கள் விலகும்.
Comments