சத்து நிறைந்த கதம்ப புட்டு
சத்து நிறைந்த கதம்ப புட்டு
ஜூலை 24, 2020
கதம்ப புட்டு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்.
பின் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து புட்டு சாப்பிடலாம்.
ReplyForward |
த்து நிறைந்த கதம்ப புட்டு
ஜூலை 24, 2020
கதம்ப புட்டு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்.
பின் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து புட்டு சாப்பிடலாம்.
ReplyForward |
த்து நிறைந்த கதம்ப புட்டு
ஜூலை 24, 2020
கதம்ப புட்டு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்.
பின் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து புட்டு சாப்பிடலாம்.
ReplyForward |
த்து நிறைந்த கதம்ப புட்டு
ஜூலை 24, 2020
கதம்ப புட்டு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்.
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்.
அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்.
பின் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து
ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து புட்டு சாப்பிடலாம்.
ReplyForward |
Comments