கொரனோ பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல வருடங்கள் ஆகும்
கொரனோ பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல வருடங்கள் ஆகும்
சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை
கொரோனாவிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
ஜூன் 06, 2020 17:25
சிங்கப்பூர்,
கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ உலகையே கதிகலங்க வைக்கிறது. அதுதான் கொரோனா வைரஸ்.
டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் உகான் நகரத்தில் தனது கைவரிசையை தொடங்கிய இந்த வைரஸ் இப்போது உலகின் 200 நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ள நிலையில் ஒரு சில நாடுகளில் நிலைமை கைமீறிப் போகும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் தற்போது கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் துணைப்பிரதமர் ஹெங் ஸ்வீ கீட்,
Comments