அருகில் இருப்போம் . அன்பைக் கொடுப்போம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்🌹🌹🌹
கவிதை
பத்துத் திங்கள் பல கனfவுகள் கண்டு ,
ஈன்றெடுத்த பின்பும் ஊரார் மெச்ச வார்த்தெடுத்து,
என் பிள்ளை என உச்சி குளிர வளர்த்து,
நம்மை வளர்க்க தன் கனவை மறந்து,
ஆளாக்கி அழகு பார்த்த அன்னைக்கு
நன்றி எனக் கூற வார்த்தைகள் தேவையில்லை .
அருகாமையும், அன்பும், ஆறுதலான வார்த்தைகளும் மட்டுமே
ஆனந்த மயப்படுத்தும்.
அருகில் இருப்போம் .
அன்பைக் கொடுப்போம்.
நிர்மலா ராஜவேல்.
Comments