ஆத்தி சூடி (கி) * கிழமைப் பட வாழ்
ஆத்தி சூடி
(கி)
*
கிழமைப் பட வாழ்
ஒலி ஒளி உணர
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
கிழமை
விளங்கவே
கீர்த்தியாய்
வாழ்ந்தால்
இழவு (தீமை)
புரியவே
ஏத்துதல்
இல்லை
எழலை
(கிளர்ச்சி)
நிகர்ப்பதாம்
ஏக்கமும்
நீங்கும்
அழலை
விலக்குமே
ஐ.(அழகு)
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments