தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில்
ஊரடங்கு நேரத்தில்
குரங்குகளுக்கு பழங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள் :
கொரோனா வைரஸ் காரணமாக
தற்பொழுது
இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவாலும் ஊரடங்கு நேரத்திலும்.,
பொதுமக்கள் வெளியில் வராமல் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது..
ஆனால் வனப்பகுதியில் வாழும் விலங்குகள் உணவின்றி தவித்து வருகின்றனர் மேலும் இதற்கு காரணம் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாகும்...
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்., பாகலஅள்ளி பஞ்சாயத்து,.
முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வனப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள் இணைந்து வாழைப்பழங்களை வழங்கினார்கள்...
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments