மதுரை மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் இணைந்து பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது :
மதுரை மாவட்டத்தில்
ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் இணைந்து
பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது :
மதுரை மாவட்ட்ததில்
ஈஷா யோகா மையம் சார்பில்
தன்னார்வத் தொண்டர்களால் இன்று புதூர் மற்றும் மாட்டுத்தாவணி அருகேயுள்ள பகுதிகளில் Covid 19 ஊரடங்கு நேரத்தில்
உணவு தேவைப்படும் மக்களில் நம்மால் முடிந்த அளவில்
11 குடும்பத்திற்கு
அரிசி.,மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..
மேலும் இதில்
7 தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து தங்களால் இயன்ற அளவு நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்கினார்..
நிவாரணப் பொருள்களை பெற்றுக்கொண்ட மக்கள் தன்னார்வலர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்...
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments