திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் "கொரோனா" பரிசோதனை :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் "கொரோனா" பரிசோதனை :



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில், ஆரணி அரசு மருத்துவமனை
அரசு மருத்துவர் 
திரு. ராஜராஜன்,
மற்றும் முதுநிலை ஆண் செவிலியர் திரு. ஜெகன் அவர்களாலும், 
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது...
மேலும் தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய பட்டது.
மற்றும்
பாதுகாப்புடன் பணியாற்றவும்
ஆலோசனைகள்
வழங்கினர்...


 


மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி