தருமபுரி நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனம் வீடு தேடி வரும் அம்மா காய்கனி வினியோகம் திட்டம்
தருமபுரி நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனம் வீடு தேடி வரும் அம்மா காய்கனி வினியோகம் திட்டம்
தருமபுரி மாவட்டம் நகராட்சியில் நடமாடும் வாகனத்தின் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள நடமாடும் காய்கறி வாகனத்தின் மூலம் தருமபுரி நகராட்சி முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி நகராட்சி சாலைகள் முழுவதும் ஒலிபெருக்கி கட்டப்பட்டு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
செய்தியாளர். கணபதி தருமபுரி
Comments