அதிமுக நிர்வாகிகள் துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்
அதிமுக நிர்வாகிகள் துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சியில் மங்களூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான கேபி கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ராமநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூட்டுறவு வங்கி தலைவர் அருள் அதிமுக நிர்வாகி மருதமுத்து ஊராட்சி செயலாளர் பிரேம்குமார் இணைந்து வீடு வீடாக சமூக இடைவெளியோடு சென்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு செய்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தனர் க
கடலூர். R. காமராஜ்
Comments