சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 60739 பேர் உள்ளனர்
-சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி
கொரோனா தொற்றுள்ள 738 பேரில் 5 பேர் மட்டுமே உடல்நலமின்றி இருக்கின்றனர்
733 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
கொரோனாவால் தமிழகத்தில் இன்று உயிரிழப்பு இல்லை
நேற்று இரவு நிலவரப்படி தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 மட்டுமே
ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது
"வீட்டில் இருங்கள் - தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள்"
"போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளது"
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1480 பேரின் விவரங்கள் தான் அரசிடம் உள்ளது
-சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 72 வயதானமுதியவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். - பீலா ராஜேஷ்
Comments