திருத்துறைப்பூண்டியில் கொரனோ  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை புது மணதம்பதிகளுக்கு பரிசோதனை

திருவாரூர்.                        22.03.20
திருத்துறைப்பூண்டியில் கொரனோ  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சுய ஊரடங்கையொட்டி புதிய பேருந்துநிலையம் முன்பு மருத்துவ குழுவினர் ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நடமாடும் மருத்துவ குழுவினர் நகர நுழைவுவாயில் எல்லைகளில் நகருக்குள் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்து வருகின்றனர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்தும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்


 


   


            . செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி