மூன்று கோடிக்கான கொரானா வைரஸ் பாதிப்புக்கான நிதி அளித்தார் திரு அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களிடம் தன் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து மூன்று கோடிக்கான கொரானா வைரஸ் பாதிப்புக்கான நிதி அளிப்பதற்கான பத்திரத்தை அளித்தார் பசுமை தாயகத்தின் தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் உடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு ஜி கே மணி
Comments