பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் மீட்டது.


*அருணாசப் பிரதேசத்தில் 14,000 அடி உயரத்தில் பெரும் பனிப்பொழிவுக்குள் சிக்கியவர்களை மீட்டது இந்திய ராணுவம்*


அருணாசப் பிரதேசம்: அருணாசப் பிரதேசத்தில் 14,000 அடி உயரத்தில் பெரும் பனிப்பொழிவுக்குள் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் 111 பேர் மீட்கப்பட்டுள்ளது. 14,000 அடி உயரத்தில் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் 111 பேரையும் இந்திய ராணுவம் மீட்டது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி