திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து துறைசார்பில் போக்குவரத்து அலுவலகம், தனியார் மற்றும் அரசு பஸ்களில் கிரிமிநாசினி தெளித்து கொரொனா முன்னெச்சரிக்கை. நடவடிக்கை
திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து துறைசார்பில் போக்குவரத்து அலுவலகம், தனியார் மற்றும் அரசு பஸ்களில் கிரிமிநாசினி தெளித்து கொரொனா முன்னெச்சரிக்கை. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பஸ்களில் பயன் செய்யும் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தனியார் மற்றும் அரசு பஸ்களில் கிரிமிநாசினி தெளித்து நோய்தொற்று ஏற்படாமல் இருக்க வட்டார போக்கு வரத்து அலுவலகம், புது பஸ் ஸ்டான்ட் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்.செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments