குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பல்லாவரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் பல்லாவரம் மசூதி சாலையில் 18வது நாளாக இஸ்லாமிய பெண்கள் அமைதியான வழியில் போராட்டம்

17.03.2020குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பல்லாவரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் பல்லாவரம் மசூதி சாலையில் 18வது நாளாக இஸ்லாமிய பெண்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்திற்க்கு ஆதரவு தரும் வண்ணமாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் இஸ்லாமிய இயக்கத்தினர் என  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்



 


செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி