பில்லமநாயக்கன்பட்டியில் ஶ்ரீ கதிர்நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஶ்ரீ கதிர்நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி . 500 காளைகளும், 400 காளையர்களும் பங்கேற்பு. காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Comments