. ‘தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் இவருக்குத்தான்’

டோலிவுட் தலைப்புச் செய்திகளில் அதிகம் பேசப்பட்டது  ராஷ்மிகா மந்தனாதான். ‘தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் இவருக்குத்தான்’ என யாரோ கொளுத்திப்போட, அது  ஐ.டி ரெய்டில் வந்து . 29 மணிநேரம் நீடித்த ரெய்டின் முடிவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘கணக்கெல்லாம் பக்காவா இருக்கு’ என்கிறது ராஷ்மிகா தரப்பு.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி