பெண்கள் போகாத கோவில்
தகவல் களஞ்சியம்
பெண்கள் போகாத கோவில்
வீரக்குமாரசாமி திருக்கோவிலில் வீரத் தோற்றம் உடைய கன்னிக் குமரனாக முருகப் பெருமான் காட்சி அளித்ததாகவும் அதனால் பெண்கள் இக்கோவிலுள் செல்லும் வழக்கம் ஆதி காலத்தில் இருந்தே இல்லை என்றும் ஒரு வரலாற்று செய்தி. இன்றும் பெண்கள் குறட்டு வாசல் எனப்படும் முன் வாசலில் நின்று சப்த கன்னியரையும் வீரக்குமாரரையும் வணங்கி தீபாராததனை பார்த்து செல்லும் வழக்கமே நீடிக்கிறது. உள்ளே யாரும் செல்வதில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில்தான் இக்கோவில் உள்ளது.
பெண்கள் போகாத கோவில்
வீரக்குமாரசாமி திருக்கோவிலில் வீரத் தோற்றம் உடைய கன்னிக் குமரனாக முருகப் பெருமான் காட்சி அளித்ததாகவும் அதனால் பெண்கள் இக்கோவிலுள் செல்லும் வழக்கம் ஆதி காலத்தில் இருந்தே இல்லை என்றும் ஒரு வரலாற்று செய்தி. இன்றும் பெண்கள் குறட்டு வாசல் எனப்படும் முன் வாசலில் நின்று சப்த கன்னியரையும் வீரக்குமாரரையும் வணங்கி தீபாராததனை பார்த்து செல்லும் வழக்கமே நீடிக்கிறது. உள்ளே யாரும் செல்வதில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில்தான் இக்கோவில் உள்ளது.
தகவல் - செ,ஏ, துரைபாண்டியன்
தகவல் - செ,ஏ, துரைபாண்டியன்
Comments