கவிதை ==== மென்மையனாவள்

அவளுக்காக நான்
வாங்கி வந்த
ரோஜாக்களின் உதிர்தல்கள்
சத்தம் கூட
அவளின் உறக்கத்தை கலைத்துவிடும்
என்பதால்
நகர்ந்தேன்
அவள் பூவைவிட
மென்மையனாவள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி