பாப்புலர் ப்ரண்ட் பத்திரிகையாளர் சந்திப்பு

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் பத்திரிகையாளர் சந்திப்பு 


CAA எதிர்ப்பு போராட்டங்களில் பாப்புலர்  ப்ரண்ட் மூலமாக 120 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட அவதூறான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்


மதுரையில்இன்று ( ஜனவரி 28)   பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள்  பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் இல்யாஸ் , மாவட்ட தலைவர் அபுதாஹிர் , மாவட்ட செயலாளர் காஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி