படகு பயணத்தில் மோடி

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கங்கை ஆற்று குழுவின் முதற்கூட்டம் இன்று நடக்கிறது.  இதில் கங்கையாற்றை புனரமைப்பது, பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகிறது.

 

 


 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அதற்காக அடல் காட் பகுதியில் கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி